இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்விவசாயம்
கோவில்பட்டியில் ஜீவ அனுக்கிரஹாவின் வளர்த்த மரங்களை மழை காலம் முன்னிட்டு கிளைகளைசெதிக்கி விடும் பணி?
advertisement by google
ஜீவ அனுக்கிரஹா இரத்ததான கழம் & பசுமை இயக்கம் கோவில்பட்டி முழுவதும் மரங்களை வளர்த்து தின் மும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறது, மழைக்காலம் தொடங்கி விட்டதால் , மரங்கள் விரைவாக வளர அதனை கிளைகளை செதிக்கி விடும் பணி இன்றுகாலை5 மணியிலிருந்து நடந்து வருகிறது. பணியினை அதன் நிறுவனத் தலைவர் ராஜேந்திரன் , ஆட்டோ அந்தோணிராஜ் , ஆணந்தாலாரி உரிமையாளர் நல்லதம்பி BJP ஆகியோர் பணியினை மேற்கொண்டனர் ……விண்மீன் நியூஸ்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google