இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்விவசாயம்

கோவில்பட்டியில் ஜீவ அனுக்கிரஹாவின் வளர்த்த மரங்களை மழை காலம் முன்னிட்டு கிளைகளைசெதிக்கி விடும் பணி?

advertisement by google

ஜீவ அனுக்கிரஹா இரத்ததான கழம் & பசுமை இயக்கம் கோவில்பட்டி முழுவதும் மரங்களை வளர்த்து தின் மும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறது, மழைக்காலம் தொடங்கி விட்டதால் , மரங்கள் விரைவாக வளர அதனை கிளைகளை செதிக்கி விடும் பணி இன்றுகாலை5 மணியிலிருந்து நடந்து வருகிறது. பணியினை அதன் நிறுவனத் தலைவர் ராஜேந்திரன் , ஆட்டோ அந்தோணிராஜ் , ஆணந்தாலாரி உரிமையாளர் நல்லதம்பி BJP ஆகியோர் பணியினை மேற்கொண்டனர் ……விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button