✒✒✒விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
advertisement by google
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
advertisement by google
திருசுழியை சேர்ந்த அப்பாவு என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google