இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
தூத்துக்குடி.மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் அத்திமரப்பட்டியில் கரை அமைக்கும் பணியை,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி கிராமம் உப்பாத்து பகுதியில் கோரம்பள்ளம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் மூலம் ரூ.27 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கரை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google