தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

குடிசை எரிந்து நாசம்,திருப்பத்தூரில் தேங்காய் உரிக்கும் தொழில் செய்பவருக்கு ஏற்ப்பட்ட கொடூரம்?முழு விவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

திருப்பத்தூர் மாவட்டம்

advertisement by google

திருப்பத்தூர் அருகே குடிசை எரிந்து நாசம்!.

advertisement by google

திருப்பத்தூர் அடுத்த தில்லைநகர் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவர் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

advertisement by google

நிழலுக்கு அமரும் கொட்டகை ஒன்று அமைத்து உள்ளார். மாலை நேரத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

advertisement by google

தண்ணீர் இல்லாமல் தீயை அணைக்க முடியவில்லை. ஓலைக்குடிசை என்பதால் தீ மளமளவென பரவி குடிசை முழுவதும் எரிந்து நாசமானது.

advertisement by google

தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் சென்று தீயை முழுமையாக அணைத்தனர்.

குடிசை தனியாக இருந்ததால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button