கிரைம்
இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று போக்கிரிகள் கைது? முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
advertisement by google
advertisement by google
advertisement by google
வேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று போக்கிரிகள் கைது
advertisement by google
வேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. 3 இளைஞர்கள் கைது.. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண்… வேலூர் பாகாயத்தை அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் நடப்புக் கல்வியாண்டில் ப்ளஸ் 1 செல்லவிருந்தார்.
advertisement by google
இந்த மாணவி, தன் வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளிக் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை மாணவியிடமே காண்பித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியில் கூற முடியாமல் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டார்.
advertisement by google
advertisement by google
advertisement by google