இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்
கோவில்பட்டியில் மணல் கடத்தலை தடுக்க கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம்தமிழர் கட்சியினர்? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்
advertisement by google
கோவில்பட்டி வருவாய் கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மு.காளிதாசு தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோட்டாட்சியர் அதில் தங்களது கோரிக்கை மனுவினையும் அளித்தனர். இதில் 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google