கல்வி
-
கோவில்பட்டியில் நம்பகமான இளநிலை &முதுநிலை பட்டபடிப்புகளை கொண்ட இருபாலர் கல்லூரி S.S.துரைச்சாமிநாடார் மாரியம்மாள் கல்லூரியில் (SSDM)மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளன.மாணவ& மாணவிகள் பயணடையுமாறு அன்புடன் வேண்டுகிறோம் இப்படிக்கு ?கல்லூரி நிர்வாகம் ? கோர்ஸ்களின்✍️ முழுவிவரம்?
கோவில்பட்டியில் நம்பகமான இளநிலை &முதுநிலை பட்டபடிப்புகளை கொண்ட இருபாலர் கல்லூரி S.S.துரைச்சாமிநாடார் மாரியம்மாள் கல்லூரியில் (SSDM)மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளன.மாணவ& மாணவிகள் பயணடையுமாறு அன்புடன் வேண்டுகிறோம் இப்படிக்கு ?கல்லூரி…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *6 – 4 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 100 ; பண்புடைமை ;* *குறள் ; 996 ;* *பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்* *மண்புக்கு மாய்வது மன்* . *விளக்க உரை ;* உலகமானது பண்புடையார் ஒழுக்கத்தோடு பொருந்தி நிலைபெறுகின்றது அஃதுதில்லையாயின் அது மண்ணிற் புகுந்து மாய்ந்து ஒழியும் , *அதாவது நல்ல பண்பு* *உடையவர்களின் ஒழுக்கத்தால்* *உலகம் நன்றாக உள்ளது* , *அவர்கள் இல்லை என்றால்* *உலகத்தின் ஒழுக்கமானது* *மண்ணில் புதைந்து மறைந்து* *விடும் , நல்ல ஒழுக்கம்* *உள்ளவர்களே நம்மை* *வழிநடத்துபவர்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 6 – 4 – 2022 ; புதன் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 100 ; பண்புடைமை ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *2 – 4 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 44 ; குற்றம் கடிதல் ;* *குறள் ; 433 ;* *திணைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்* *கொள்வர் பழிநாணு வார்*. *விளக்க உரை ;* பழியை அஞ்சுகின்றவர்கள் தினை அளவாகிய மிகச்சிறிய குற்றம் தம்மிடத்தில் ஏற்பட்டாலும் , அதைப் பனை அளவு கேடுள்ளதாய்க் கருதுவார்கள் , *அதாவது ஒருவன்* *குற்றமற்றவனாக வாழ* *நினைத்தால் சிறிதாக* *தவறு செய்தாலும் அதைப்* *பெரிய குற்றமாகக் கருதுவான்* , *ஆகவே சிறிய குற்றம் கூட* *செய்ய அஞ்சுவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 2 – 4 – 2022 ; சனிக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 44 ; குற்றம் கடிதல்…
Read More » - advertisement by google
-
என் உயிர் தமிழினமே* *30 – 3 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 12 ; நடுவு நிலைமை ;* *குறள் ; 111 ;* *தகுதி எனஒன்று நன்றே பகுதியால்* *பாற்பட்டு ஒழுகப் பெறின்*. *விளக்க உரை ;* பகைவர் , நண்பர் , அயலார் என்னும் மூவகையாரித்தும் முறைமையோடு பொருந்தி ஒழுகுந் தன்மை வாய்க்கப் பெற்றால் , நடுவ நிலைமை என்னும் ஓர் அறனே போதிய அளவு நன்மை தருவதாகும் , *அதாவது வேறுபாடு* *இல்லாமல் எல்லோரிடமும்* *முறை தவறாமல் நடந்தால்* *அந்த நடுநிலைமை என்னும்* *நல்ல செயலுக்கான பலனே* *அவனை வாழ்நாள் முழுவதும்* *சிறப்பாக வாழவைக்கும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 30 – 3 – 2022 ; புதன் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 12 ; நடுவு நிலைமை…
Read More » -
ASMகுருப்ஸின் தினநாள் வாழ்த்துகள் பொதுமக்களுக்கு? பயணளிக்கும் தினநல்வார்த்தைகள்?நல்ல புத்தகங்களை வைத்து இருப்பதால் மட்டும், நல்லவராக இருக்க முடியாது…. புத்தகங்களை புரட்டி பார்த்து இருக்க வேண்டும் அல்லவா ? நல்ல திட்டங்களை மனதில் வைத்து இருந்தால் மட்டும் போதுமா ? எண்ணத்தை செயலாக்குங்கள்…* உங்கள் செயலால் தான், வாழ்க்கையில்…. ???????? *வெற்றி நிச்சயம்!?ASM -ன்,முழுவிபரகருத்துகள்?விண்மீன் நியூஸ்
பிறரால் நிராகரிக்கப்படுவதால் நீங்கள் மலிவானவர் அல்ல…. உங்கள் அன்பை *விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதி இல்லை என்று அர்த்தம்!! ???????? காற்று நிரப்பப்பட்ட பலூன்,…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *29 – 3 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 21 ; தீவினையச்சம் ;* *குறள் ; 201 ;* *தீவினையார் அஞ்சார் , விழுமியார் அஞ்சுவர்* *தீவினை என்னும் செருக்கு*. *விளக்க உரை ;* தீவினை செய்தற்குக் காரணமாகிய அகந்தையைத் தீவினை செய்து பழகினவர்கள் மேற்கொள்ளற்கு அஞ்சமாட்டார்கள் , உயர்ந்தோர் அதற்கு அஞ்சுவர் , *அதாவது தீவினை என்று* *சொல்லப்படும் அகந்தைக்குத்* *தீயவர் தீமைகள் செய்ய* *அஞ்சமாட்டார்* , *நற்குணமுடைய நல்லவர்* *தீமைகள் செய்ய பயப்படுவார்* , *இதனால் இவர்களை* *உயர்ந்தோர் என்று கூறுவர்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 29 – 3 – 2022 ; செவ்வாய்க் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 21 ; தீவினையச்சம் ;…
Read More » -
கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கம்?கல்லூரி செயலாளரும், தொழிலதிபருமான கண்ணன் முன்னிலை?கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமை உரை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கம்* கோவில்பட்டி: கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி செயலாளரும், தொழிலதிபருமான…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *27 – 3 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 10 ; இனியவை கூறல் ;* *குறள் ; 97 ;* *நயன்சன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று* *பண்பின் தலைப்பிரியாச் சொல்*. *விளக்க உரை ;* நன்மை விளைப்பனவாய் இனிமை நீங்காதனவாயுள்ள சொற்கள் , ஒருவனுக்கு நியாய வாழ்க்கையையும் , அறப்பயனையும் தரும் , *அதாவது மற்றவர்களுக்கு* *நன்மையைக் கொடுக்கும்* *இனிமையான சொற்களையும்* , *அவர்களின் சோகம் மறைய* *பண்பான சொற்களை கூறினால்* , *நேர்மையான வாழ்கையையும்* *நல்வழியில் நடப்பதால்* *உண்டாகும் பயனையும்* *அடையலாம்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 27 – 3 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 10 ; இனியவை கூறல்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *25 – 3 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 7 ; மக்கட்பேறு ;* *குறள் ; 69 ;* *ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்* *சான்றோன் எனக்கேட்ட தாய்*. *விளக்க உரை ;* தன் மகன் கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய் , அவனைப் பெற்றபோதுள்ள மகிழ்சியினும் மிகுதியான மகிழ்ச்சியடைவாள் , *அதாவது தன் மகன் அறிவு* , *ஒழுக்கம் மற்று கல்வி* *ஆகியவற்றில் சிறந்தவன்* *என்று மற்றவர்கள் சொல்லக்* *கேட்ட அம்மா , அவனைப்* *பெற்ற போது அடைந்த* *மகிழ்ச்சியை விட* *மிகப்பெரும் ஆனந்தம் அடைவாள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 25 – 3 – 2022 ; வெள்ளிக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 7 ; மக்கட்பேறு ;…
Read More » - advertisement by google