கல்வி
-
*என் உயிர் தமிழினமே* *9 – 5 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;* *குறள் ; 470 ;* *எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் , தம்மோடு* *கொள்ளாத கொள்ளாது உலகு*. *விளக்க உரை ;* உயர்ந்தோர் இகழாத செயல்கள் இவை யென்று எண்ணி , அவற்றையே செய்தல் வேண்டும் , உயர்ந்தோர் தமது உயர்நிலையோடு பொருந்தாத செயல்களை நல்லன வென்று ஏற்றுக்கொள்ளார் , *அதாவது நம்முடைய* *தகுதிக்குப் பொருந்தாத* *செயல்களை உலகம்* *ஏற்றுக் கொள்ளாது ,* *ஆகவே உலகம் ஏற்றுக்* *கொள்ளாத செயல்களை* *நல்வர்கள் எப்போதும்* *செய்ய மாட்டர்கள்*. . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 9 – 5 – 2022 ; திங்கள் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை…
Read More » -
என் உயிர் தமிழினமே* *5 – 5 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 751 ;* *பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்* *பொருளல்லது இல்லை பொருள்*. *விளக்க உரை ;* ஒரு பொருளாக மதிக்கப்படாத வரையும் மதிப்புடையராகச் செய்ய வல்ல செல்வத்தைப் போன்ற வேறு பொருள் இல்லை , *அதாவது ஒரு பொருட்டாக* *கூட மதிக்கப்படாதவரையும்* , *மதிக்கத்தக்க மனிதனாக* *மாற்றுவது செல்வம் , ஆகவே* *கடுமையாக உழைத்து பொருள்* *சேர்க்க வல்லவனே* *மதிக்கப்படுகிறான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 5 – 5 – 2022 ; வியாழக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை…
Read More » - advertisement by google
-
என் உயிர் தமிழினமே* *4 – 5 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;* *குறள் ; 846 ;* *அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்* *குற்றம் மறையா வழி*. *விளக்க உரை ;* தம்மிடத்துள்ள குற்றத்தை நீக்காமல் , அதனால் ஏற்படும் பழியை மறைத்தல் அற்ப அறிவாகும் , *அதாவது தன்னிடம் உள்ள* *குற்றத்தை திருத்தாமல்* *மறைத்து* , *ஆடையால் தனது* *உறுப்பைமாத்திரம்* *மறைத்துக் கொள்ளுதல்* , *இழிந்த அறிவு இல்லாத* *செயல் ஆகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 4 – 5 – 2022 ; புதன் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *1 – 5 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 106 ; இரவு ;* *குறள் ; 1052 ;* *இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை* *துன்பம் உறாஅ வரின்*. *விளக்க உரை ;* கேட்டவை கொடுப்பாரிடமிருந்து துன்பமில்லாமல் வருமாயின் , இரத்தல் ஒருவர்க்கு இன்பம் ஆதல் கூடும் , *அதாவது ஒருவர்க்கு உதவியாக* *இரக்கப்பட்ட பொருள்* *துன்பம் இல்லாமல் வந்தால்* , *உதவி பெற்றவர்க்கு இன்பம்* , *உதவி செய்தவர்க்கு அது* *பேரின்பமாகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 1 – 5 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 106 ; இரவு ;…
Read More » - advertisement by google
-
பள்ளிமாணவபிள்ளைகளுக்கு பைக் வாங்கி தர மாட்டோம்! பெற்றோரிடம் உறுதிமொழி பெற்ற நாகை மாவட்ட கலெக்டர்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
பிள்ளைகளுக்கு பைக் வாங்கி தர மாட்டோம்! பெற்றோரிடம் உறுதிமொழி பெற்ற கலெக்டர்* நாகப்பட்டினம்:நாகையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், ‘ஊர் சுற்றுவதற்காக பிள்ளைகளுக்கு பைக் வாங்கி தர…
Read More » -
என் உயிர் தமிழினமே* *30 – 4 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;* *குறள் ; 876 ;* *தேறினும் தேறா விடினும் அழிவின்கண்* *தேறான் பகாஅன் விடல்*. *விளக்க உரை ;* பகைவனை நம்பினாலும் நம்பாவிட்டாலும் தனக்குத் தாழ்வு வந்தவிடத்து , அவனைச் சேராமலும் நீங்காமலும் இடைநிலையில் இருக்க வேண்டும் , *அதாவது முன்னர் ஒருவனைப்* *பற்றி தெரிந்து ஆராய்ந்து* *இருந்தாலும் , அவனுடன் பழகிஇருந்தாலும்* , *பழகாவிட்டாலும் , நமக்கு* *தாழ்வு வந்தபோது அவனை* *நண்பனாகவோ , பகைவனாகவோ* *ஆக்கிக் கொள்ள வேண்டாம்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 30 – 4 – 2022 ; சனிக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *27 – 4 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 51 ; தெரிந்து தெளிதல் ;* *குறள் ; 501 ;* *அறம்பொருள் இன்பம்* *உயிரச்சம் நான்கின்* *திறம்தெரிந்து தேறப் படும்*. *விளக்க உரை ;* அறம் , பொருள் , இன்பம் , தன்னுயிரின் பொருட்டு அச்சம் என்னும் நான்கிலும் ஒருவனது மனநிலையைச் சோதித்து அறிந்து , பின் அவனை நம்ப வேண்டும் , *அதாவது அறம் பொருள்* *காம இச்சை , தன்* *உயிருக்காக அஞ்சும் அச்சம்* *என்னும் நான்கினாலும்* *ஒருவனது மனநிலையை* *நன்கு அறிந்து அவனிடத்தில்* *நம்பிக்கை கொள்ள வேண்டும்* , *நம்பிக்கையே வாழ்க்கை* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 27 – 4 – 2022 ; புதன் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 51 ; தெரிந்து தெளிதல்…
Read More » -
என் உயிர் தமிழினமே* *26 – 4 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 50 ; இடன் அறிதல் ;* *குறள் ; 499 ;* *சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்* *உறைநிலத்தோடு ஒட்டல் அரிது* . *விளக்க உரை ;* மக்கள் கோட்டைப் பாதுகாப்பும் பெருமையும் இல்லாதவராயிருந்தாலும் , அவர்கள் நிலையாய்த் தங்குமிடத்தில் சென்று அவர்களைத் தாக்குதல் கடினம் , *அதாவது பகைவரிடம்* *பலமான கோட்டையும்* , *ஆற்றலும் இல்லாவிட்டாலும்* *அவர்கள் இருக்கும் இடம்* *சென்று அவர்களை* *வெல்லுதல் கடினம்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 26 – 4 – 2022 ; செவ்வாய்க் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 50 ; இடன் அறிதல்…
Read More » - advertisement by google
-
என் உயிர் தமிழினமே* *25 – 4 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;* *குறள் ; 544 ;* *குடிதழீஇக் கோலோச்சும்* *மாநில மன்னன்* *அடிதழீஇ நிற்கும் உலகு* . *விளக்க உரை ;* தன் குடிகளைத் தழுவிச் செங்கோல் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை உலகத்தார் பற்றிக் கொண்டு நிற்பர் , *அதாவது குடிமக்களை* *அன்புடன் அரவனைத்து* *மக்களாட்சி நடத்துகின்ற* *மதிப்பிற்குரிய அரசனின் நாட்டில்* *அடைக்கலமாக அடைந்த* *இவ்வுலகத்து உயிர்கள்* *யாவும் அன்புடன் வாழும்*.. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 25 – 4 – 2022 ; திங்கள் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *24 – 4 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை ;* *குறள் ; 896 ;* *எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் , உய்யார்* *பெரியார்ப் பிழைத்தொழுகு வார்*. *விளக்க உரை ;* தீயாற் சுடப்பட்டாயினும் பிழைத்துக் கொள்ளலாம் , பெரியார்க்குக் குற்றம் செய்து நடப்பவர் எவற்றாலும் பிழைத்துக் கொள்ளமாட்டார் , *அதவாது ஒருவனுக்கு* *நெருப்புக் காயம் பட்டாலும்* *பிழைத்துக் கொள்வான்* , *ஆனால் தாய் , தந்தை* *போன்ற பெரியவர்களுக்கு* *அலட்சியமாகப் பேசி குற்றம்* *செய்தால் பிழைப்பது கடினம்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 24 – 4 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை…
Read More » - advertisement by google