கல்வி

*என் உயிர் தமிழினமே* *9 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 94 ; சூது ;* *குறள் ; 933 ;* *உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்* *போஒய்ப் புறமே படும்*. *விளக்க உரை ;* உருளுங் கவற்றினால் பெறும் ஆதாயத்தை இடைவிடாது கூறிச் சூதாடினால் , தேடிய பொருளும் அதன் வருவாயும் தொலைந்து போய்ப் பகைவர் இடத்தே தங்கும் , *அதாவது இடைவிடாமல்* *லாபம் வரும் என்று* , *கூறிச் சூதாடுவானாயின்* *அவனது பொருளும்* *வருவாயும் அவனை* *விட்டுச்சென்று பிறரிடம்* *தங்கிவிடும்* , *சமுதாயத்தில் அவனுக்கு* *மிகப்பெரிய தலைகுனிவு* *ஏற்படும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

9 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 94 ; சூது ;

advertisement by google

குறள் ; 933 ;

advertisement by google

உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்

advertisement by google

போஒய்ப் புறமே படும்.

advertisement by google

விளக்க உரை ;

உருளுங் கவற்றினால்
பெறும் ஆதாயத்தை
இடைவிடாது கூறிச்
சூதாடினால் ,
தேடிய பொருளும் அதன்
வருவாயும் தொலைந்து
போய்ப் பகைவர் இடத்தே
தங்கும் ,

அதாவது இடைவிடாமல்
லாபம் வரும் என்று ,
கூறிச் சூதாடுவானாயின்
அவனது பொருளும்
வருவாயும் அவனை
விட்டுச்சென்று பிறரிடம்
தங்கிவிடும் ,
சமுதாயத்தில் அவனுக்கு
மிகப்பெரிய தலைகுனிவு
ஏற்படும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button