கல்வி
*என் உயிர் தமிழினமே* *9 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 94 ; சூது ;* *குறள் ; 933 ;* *உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்* *போஒய்ப் புறமே படும்*. *விளக்க உரை ;* உருளுங் கவற்றினால் பெறும் ஆதாயத்தை இடைவிடாது கூறிச் சூதாடினால் , தேடிய பொருளும் அதன் வருவாயும் தொலைந்து போய்ப் பகைவர் இடத்தே தங்கும் , *அதாவது இடைவிடாமல்* *லாபம் வரும் என்று* , *கூறிச் சூதாடுவானாயின்* *அவனது பொருளும்* *வருவாயும் அவனை* *விட்டுச்சென்று பிறரிடம்* *தங்கிவிடும்* , *சமுதாயத்தில் அவனுக்கு* *மிகப்பெரிய தலைகுனிவு* *ஏற்படும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
9 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 94 ; சூது ;
advertisement by google
குறள் ; 933 ;
advertisement by google
உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்
advertisement by google
போஒய்ப் புறமே படும்.
advertisement by google
விளக்க உரை ;
உருளுங் கவற்றினால்
பெறும் ஆதாயத்தை
இடைவிடாது கூறிச்
சூதாடினால் ,
தேடிய பொருளும் அதன்
வருவாயும் தொலைந்து
போய்ப் பகைவர் இடத்தே
தங்கும் ,
அதாவது இடைவிடாமல்
லாபம் வரும் என்று ,
கூறிச் சூதாடுவானாயின்
அவனது பொருளும்
வருவாயும் அவனை
விட்டுச்சென்று பிறரிடம்
தங்கிவிடும் ,
சமுதாயத்தில் அவனுக்கு
மிகப்பெரிய தலைகுனிவு
ஏற்படும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்