தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விவசாயம்
காமநாயக்கன்பட்டியில் பனைவிதை நடும்விழா நாம் தமிழர்கட்சி மற்றும் காமநாயக்கன்பட்டிவட்டார விவசாயி சங்கம்சார்பில்
advertisement by google
தூத்துக்குடி மாவட்டம் , கயத்தார் வட்டம் காமநாயக்கன்பட்டியில் பனைவிதை நடும்விழா சிறப்பாக நடைபெற்றன .நீர் நிலையோரங்களிலும் , பொது இடங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பிலும், காமநாயக்கன்பட்டி வட்டார விவசாயசங்கம் சார்பிலும் தமிழக அரசின் நிடித்த நிலையான மானாவரி திட்டத்தின் கீழ் 2000 க்கு அதிகமான பனைவிதைகள் நடும் பணிகள் சிறப்பாக நடைபெற்றன . பெருமளவில் தன்னார்வளர்கள் கலந்து கொண்டனர் . விண்மீண்நியூஸ் படிங்க WINMEENNEWS.COM ல்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google