தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விவசாயம்

காமநாயக்கன்பட்டியில் பனைவிதை நடும்விழா நாம் தமிழர்கட்சி மற்றும் காமநாயக்கன்பட்டிவட்டார விவசாயி சங்கம்சார்பில்

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் , கயத்தார் வட்டம் காமநாயக்கன்பட்டியில் பனைவிதை நடும்விழா சிறப்பாக நடைபெற்றன .நீர் நிலையோரங்களிலும் , பொது இடங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பிலும், காமநாயக்கன்பட்டி வட்டார விவசாயசங்கம் சார்பிலும் தமிழக அரசின் நிடித்த நிலையான மானாவரி திட்டத்தின் கீழ் 2000 க்கு அதிகமான பனைவிதைகள் நடும் பணிகள் சிறப்பாக நடைபெற்றன . பெருமளவில் தன்னார்வளர்கள் கலந்து கொண்டனர் . விண்மீண்நியூஸ் படிங்க WINMEENNEWS.COM ல்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button