இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

தாம் இறந்துவிட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என மருத்துவர் அறிவிக்க தயாராக இருந்தனர் பிரிட்டீஸ் பிரதமர் போரீஸ் ஜான்சன் அதிர்ச்சி தகவல்? முழு விவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டவுடன் தமது மரணத்தை அறிவிக்க மருத்துவர்கள் தயாராக இருந்தனர் : பிரிட்டிஷ் பிரதமர் போரீஸ் ஜான்சன் தகவல்

advertisement by google

தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டவுடன் தமது மரணத்தை அறிவிக்க மருத்துவர்கள் தயாராக இருந்ததாக பிரிட்டனில் வெளியாகும் சன் இதழுக்கு அளித்த பேட்டியில் பிரிட்டிஷ் பிரதமர் போரீஸ் ஜான்சன் பரபரப்புத் தகவல் அளித்துள்ளார்.தீவிர கண்காணிப்புப் பிரிவில் தான் அனுமதிக்கப்பட்டது இக்கட்டான தருணம் என்பதில் ஐயமில்லை என்றும் தான் இறந்துவிட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கூட திட்டமிட்டு இருந்தனர் என்றும் பிரதமர் போரீஸ் ஜான்சன்தெரிவித்தார். தனது நிலைமை மோசமாகிவிட்டால் என்னென்ன செய்வது என்பதையும் மருத்துவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் அவர் கூறினார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button