இன்றைய சிந்தனை

????இன்றைய சிந்தனை???

advertisement by google

விண்மீண்நியூஸ்:
????விண்மீண்நியூஸ்???? விண்ணொளிநியூஸ்?9444433119???

advertisement by google

????❤???இன்றைய சிந்தனை.. ( 07.09.2019)..
……………………………………………..

advertisement by google

”தியாக உணர்வு”..
…………………………..

advertisement by google

இன்றைய உலகில் நல்ல எண்ணமும், தியாக உணர்வும் உள்ளவர்கள் தங்களை வெளிஉலகத்துக்குத் காட்டிக்கிறது இல்லை.

advertisement by google

நமக்காகத் தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு;
நம் மகிழ்ச்சிக்காக தம்மையே தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு!

advertisement by google

மகன் மகிழ்ச்சிக்காக தனிக் குடித்தனம் அனுப்பும் பெற்றோர்களும்; மகள் மகிழ்ச்சியாக வாழக் கடன்பட்டும் கூட எல்லா வசதிகளும் செய்யும் பெற்றோர்களும், சகோதரர்களும் கூட தியாகிகள் தான்!

advertisement by google

சில சமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத்
தோன்றினாலும் அது நம் நன்மைக்காகவே இருக்கும்!ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது!!

advertisement by google

ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்தது.ரொம்ப தூரத்தில இருந்து பறந்து வந்த குருவி ஒன்று முதல் ஆலமரத்துக் கிட்ட வந்து,

இரண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டை இட்டு குஞ்சு பொறிச்சிக்கிட்டுமா?’ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.

ஆனா அந்த மரம்,’அதெல்லாம் முடியாது’னு சொல்லி விட்டது…

சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக் குருவி. ‘இடம் தானே….தாராளமா இருந்துக்கோ!’னு பெரிய மனசு பண்ணிச்சு அந்த மரம்.

ஒரே மாசம் தான்.. ஆத்துல வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் ஆற்றில் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது…

ஆனா,குருவிக்கு இடம் கொடுத்த இண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது…

முதல் ஆலமரத்தைப் பார்த்துக் குருவி,

‘துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யாதவர்களுக்கு கடைசியில் இந்த நிலை தான் ஏற்படும் என்று எல்லோரும் எண்ணுவது போல குருவியும் நினைச்சது..

ஆனால்,வெள்ளத்துல அடிச்சிட்டுப் போகும் அந்த முதல் ஆலமரம் குருவியைப் பார்த்து,

”என் வேரோட பலம் ஒரு மழைக்குக் கூட தாங்காது என்று எனக்கு நன்கு தெரியும்…

நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னு நல்ல எண்ணத்தில் தான் உனக்கு இடம் தர மறுத்துட்டேன்… என்னை மன்னித்து விடு குருவியே..

ஆனாலும் நீ எங்கு இருந்தாலும் உன் குடும்பத்தோட மகிழ்ச்சியுடன் நல்லா இருக்கணும்!’ என்று சொல்லி ஆற்றில் சென்றது..

ஆம்.,நண்பர்களே..,

பிறருக்காக தியாகம் செய்யும் மனநிலை கொண்ட, எண்ணம் உடையவர்கள் தனக்காக எதையும் தேட நேரம் இருக்காது……….?❤?

????விண்மீண்நியூஸ்???? விண்ணொளிநியூஸ்?9444433119???

????விண்மீண்நியூஸ்???? விண்ணொளிநியூஸ்?9444433119???

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button