????????? ?உலகஇந்தியதமிழகமகளிர்கள் அனைவருக்கும் விண்மீன்நியூஸின் இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்??????????ஒருவரின் அன்பு எங்கு மதிப்பாகக் கிடைக்கிறதோ, அங்கு தான் அன்பு நிலைத்து நிற்கும் கடைசி வரை..?????? கனம் கூடக் கூட ஒரு கணம் கூட யோசிப்பதே இல்லை. ஆம், மனதின் சுகமான சுமையை மந்தையில் இறக்கி வைக்காத தாய். ??????????? ??????????? தாய்மையின்றி தலைமுறை ஏது … பெண்களின்றிப் பிரபஞ்சம் ஏது … ??????????? ??????????? பல பெண்களின் மனதின் காயங்களுக்கு மருந்தாக இருப்பது….. அவள் குழந்தையின் சத்தமும் அது கொடுக்கும் முத்தமும்.. ??????????? ??????????? “பெண் புத்தி; பின் புத்தி” என்ற பழமொழி ஒன்றுள்ளது.. “பின்னால் வருவதை முன்கூட்டியே அறிந்து புத்தி சொல்லக் கூடியவள்”என்பதே இதன் உண்மை அர்த்தமாகும். ??????????? ??????????? ஆண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் ஒரு குடும்பம் நல்லாவதற்கு…!! பெண்களின் சாமர்த்தியத்தில் தான் உள்ளது….!! ??????????? ??????????? கடமைக்குப் படைக்கப்படும் சில ஆண்களை.. கடவுளின் சிறந்த படைப்பாக மாற்றுவது பெண்கள் தான்! பல பிரச்சனைகளை சந்தித்து சமாளித்து……. சலித்துப் பின் சகித்து இறுதியில் அதையே ஏற்று வாழும் ஜீவனுக்குப் பெயர் தான்……… ” பெண் ?????????????????????????? மகளாய் மகுடம் தரித்து, மருமகளாய் மறுவீடு புகுந்து, மனைவியாய் மன்னவன் கைகோர்த்து, மசக்கையாகி மறுபிறவி எடுத்து, மழலை மொழியில் மகிழ்ச்சி கண்டு, மங்காத அறிவொளியும் தந்து, மருமகனுக்கோ, மருமகளுக்கோ மற்றும் ஒரு தாயாகி மனைக் காத்து, மற்றவர் நலம் காத்து, மனம் தளராது மடியும் வரை மற்றவர்களின் மகிழ்ச்சியாக வாழ, மண்ணில் படைக்கப்பட்ட மாமணிகளுக்கு மாதருக்கு மாவுலகம் காத்திட, மாபெரும் சாதனை படைத்திட மனதார வாழ்த்துகிறோம். விண்மீன்நியூஸின் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். ?????????????? பெண்களின் உணர்வுகளை மதித்திட நம்முடைய ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவோம். பெண்கள் இல்லாமல் இந்தப் பூவுலகம் இயங்காது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படுவோம். ????????????? ஒரு பூ எதற்காகப் பூக்கும் யாருக்காக பூக்குமென்பது பூக்கும் வரை அந்தப் பூக்களுக்கே தெரியாது.. ஒரு தேவதைக்காகத் தான் பூத்தோமென்று..!???????? ?உலகஇந்தியதமிழகமகளிர்கள் அனைவருக்கும் விண்மீன்நியூஸின் இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்??????????விண்மீன்நியூஸ்
????????? ?உலகஇந்தியதமிழகமகளிர்கள் அனைவருக்கும் விண்மீன்நியூஸின் இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்??????????ஒருவரின் அன்பு எங்கு
மதிப்பாகக் கிடைக்கிறதோ,
அங்கு தான் அன்பு நிலைத்து
நிற்கும் கடைசி வரை..??????
கனம் கூடக் கூட ஒரு கணம் கூட யோசிப்பதே இல்லை.
ஆம்,
மனதின் சுகமான சுமையை மந்தையில்
இறக்கி வைக்காத தாய்.
???????????
???????????
தாய்மையின்றி தலைமுறை ஏது …
பெண்களின்றிப் பிரபஞ்சம் ஏது …
???????????
???????????
பல பெண்களின் மனதின் காயங்களுக்கு
மருந்தாக இருப்பது…..
அவள் குழந்தையின் சத்தமும் அது கொடுக்கும் முத்தமும்..
???????????
???????????
“பெண் புத்தி; பின் புத்தி” என்ற பழமொழி ஒன்றுள்ளது..
“பின்னால் வருவதை முன்கூட்டியே அறிந்து புத்தி சொல்லக் கூடியவள்”என்பதே இதன் உண்மை அர்த்தமாகும்.
???????????
???????????
ஆண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் ஒரு குடும்பம் நல்லாவதற்கு…!!
பெண்களின் சாமர்த்தியத்தில் தான் உள்ளது….!!
???????????
???????????
கடமைக்குப் படைக்கப்படும்
சில ஆண்களை..
கடவுளின் சிறந்த படைப்பாக மாற்றுவது
பெண்கள் தான்!
பல பிரச்சனைகளை சந்தித்து சமாளித்து…….
சலித்துப் பின் சகித்து இறுதியில் அதையே ஏற்று வாழும் ஜீவனுக்குப் பெயர் தான்………
” பெண் ??????????????????????????
மகளாய் மகுடம் தரித்து, மருமகளாய் மறுவீடு புகுந்து,
மனைவியாய் மன்னவன் கைகோர்த்து, மசக்கையாகி மறுபிறவி எடுத்து,
மழலை மொழியில் மகிழ்ச்சி கண்டு, மங்காத அறிவொளியும் தந்து,
மருமகனுக்கோ, மருமகளுக்கோ மற்றும் ஒரு தாயாகி மனைக் காத்து,
மற்றவர் நலம் காத்து, மனம் தளராது மடியும் வரை மற்றவர்களின் மகிழ்ச்சியாக வாழ,
மண்ணில் படைக்கப்பட்ட மாமணிகளுக்கு மாதருக்கு மாவுலகம் காத்திட, மாபெரும் சாதனை படைத்திட மனதார வாழ்த்துகிறோம்.
விண்மீன்நியூஸின் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
??????????????
பெண்களின் உணர்வுகளை மதித்திட நம்முடைய ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவோம்.
பெண்கள் இல்லாமல் இந்தப் பூவுலகம் இயங்காது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படுவோம்.
?????????????
ஒரு பூ எதற்காகப் பூக்கும்
யாருக்காக பூக்குமென்பது
பூக்கும் வரை அந்தப் பூக்களுக்கே தெரியாது..
ஒரு தேவதைக்காகத் தான் பூத்தோமென்று..!???????? ?உலகஇந்தியதமிழகமகளிர்கள் அனைவருக்கும் விண்மீன்நியூஸின் இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்??????????விண்மீன்நியூஸ்