இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
கோவில்பட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம்,டெங்கு காய்ச்சல் பராவாமலிருக்க வழங்கப்பட்டது
advertisement by google
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் முத்தமிழன் தி. வேல்முருகன் அவர்களின் அறிவுறுத்தலின் படி டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்திட நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்
இடம்: கோவில்பட்டி இரயில் நிலையம் எதிரில்
28/09/2019 காலை 8 மணி முதல் 10 மணி வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google