இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

கர்நாடகாவில்யானைத்தாக்கி உயிரிழந்தவர் உடலை கொரோனா அச்சத்தால் உறவினர் வாங்க மறுப்பு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

✅யானைத் தாக்கி உயிரிழந்தவர் உடலை கொரோனா அச்சத்தால் உறவினர்கள் வாங்க மறுப்பு

advertisement by google

கர்நாடகாவில் யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்தினர் வாங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

✅கர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகில் உள்ள சாமராஜா நகர்ப் பகுதியைச் சேர்ந்த 44 வயது மிக்க ஒருவர் யானைத் தாக்கி உயிரிழந்துள்ளார். இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயன்றுள்ளனர்.

advertisement by google

ஆனால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக அவர்கள் யாரும் இறந்தவரின் உடலை வாங்க முன்வரவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் இறந்தவரின் உடலை வாங்கிய மேடகவுடா துணை காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்களின் உதவியுடன் அந்த உடலிற்கு இந்து முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button