இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
சன்டிவி புகழ் அன்னபாரதி தலைமையில் தலைவன்கோட்டையில் பட்டி மன்றம் இன்று (4.11.2019)இரவு 7மணிக்கு
advertisement by google
சன்டிவி புகழ் அன்னபாரதி அவர்களின் இன்றைய ( 4 .11 .2019)பட்டிமன்றம் நடைபெறும் இடம்
சங்கரன்கோவில் .. அருகில் ..
தலைவன் கோட்டையில் இன்று இரவு 7மணிக்கு
நடுவர் :சன் டிவி , ஆதித்யா டிவி புகழ் சொல்லரசி: திருமதி
S.அன்னபாரதி Msc, Mphil, அவர்கள்
தலைமையில்
நடைபெறும்..
தலைப்பு: மகிழ்ச்சியும், மனநிறைவான வாழ்க்கை..
அந்த கால வாழ்க்கையா?
இந்த கால வாழ்க்கையா?..
மிகவும் பிரபலமான
தொலைக்காட்சி பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்..கோலாகலமாக கருத்தான காமெடி செய்யும் அன்னபாரதி அவர்களின் பட்டிமன்றத்தை பொதுமக்கள் அதிகமாக ஆர்வமாக உள்ளன .எல்லாம் சிறப்பு???????
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google