இந்தியாதமிழகம்

நித்யானந்தா பேஸ்புக் மெசஞ்சரில் ஆபாசதகவல் அனுப்பியதாக கனடாபெண் குற்றச்சாட்டு? பெரும் பரபரப்பு

advertisement by google

நித்யானந்தா ஆபாசத் தகவல்களை அனுப்பியதாக, கனடாவை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த, கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண், இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக Facebook மெசஞ்சரில் நித்யானந்தா அனுப்பிய தகவல்களையும், அவர் வெளியிட்டுள்ளார்.

advertisement by google

சாரா வெளியிட்டுள்ள ஆதாரங்களில், அந்த சிஷ்யைக்கு முத்தம் கொடுப்பது, காதலை கூறுவது என தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில், தான் சிவன் என குறிப்பிட்டுள்ள நித்யானந்தா, தனக்கு பார்வதியாக வர விருப்பமா?, என அந்த சிஷ்யையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் நித்யானந்தா மீதான இந்த புதிய குற்றச்சாட்டு, மேலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button