கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி SSDM கல்லூரியில் மாபெரும் கருத்தரங்கு விழா

advertisement by google

கோவில்பட்டி SSDM கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறையின் சார்பாக மெகா பி அசோசியேசன் 16.09.2019 இன்று நடைபெற்றது. வணிக நிர்வாகவியல் துறை தலைவர் Dr.D. நவீன்ராஜ்குமார் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு திரு, S கண்ணன் கல்லூரிசெயலாளர் அவர்கள் கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார் . கல்லூரி முதல்வர் maJ. Dr.R.சிவசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். வணிக நிர்வாகவியல் பேராசியர்Cசதீஸ்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கனவு கான துணிக ,தயங்காதே ,என்ற தலைப்பில் திரு K.டேனியல்ராஜதுரைMA MA MPhil NET SET PHD அவர்கள் சிறப்புரை வழங்கினார். மாணவர்களுக்கு பல தெளிவுரை விளக்கங்களை கொடுத்தார்.நிகழ்ச்சியில் வணிக நிர்வாகவியல் பேராசிரியர் C.ரமேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன. விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button