கிரைம்

ஆம்பூர் அருகே பூட்டிய வீட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி தப்பி சென்ற கொள்ளையர்கள் ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

ஆம்பூர் அருகே பூட்டிய வீட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி தப்பி சென்ற கொள்ளையர்கள் உமராபாத் போலீஸார் விசாரணை

advertisement by google

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது கணவர் பாபு உயிரிழந்த நிலையில்அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது இதுகுறித்து உமராபாத் போலீசில் புகார் கொடுத்த சங்கீதா அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்”

advertisement by google

கொள்ளையர்களை கண்டுபிடிக்காத வாறு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button