கோவில்பட்டியில் பிரபல ரீஜெண்ட் ஜவுளி நிறுவணத்தின் உரிமையாளர்சகோதர்கள் சார்பாக 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் பிரபல ரீஜெண்ட் ஜவுளி நிறுவணத்தின் உரிமையாளர்சகோதர்கள் சார்பாக 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம், இந்திராநகர் பகுதிகளில் #1000_குடும்பங்களுக்கு உணவு பொருள்கள் வழங்கிய #ரீஜெண்ட்ஸ்_சகோதரர்கள்…
முதற்கட்டமாக கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு திட்டங்குளம், தெற்கு திட்டங்குளம், ஆகிய பகுதிகளில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரபல ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளர்களான #Regents_சகோதரர்கள் #திருஹரிபாலகன், #திருமகேந்திரன் மற்றும் #திரு_தக்ஷினாமூர்த்தி ஆகியோர் அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருள்கள் உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கினர். அதுபோக இன்று தனது நிறுவனத்தில் வைத்து நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதாகவும், இந்திராநகர் பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தினக்கூலி வேலை செய்யும் மக்கள் யார் வேண்டுமானாலும் வந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்..