இந்தியாஇன்றைய சிந்தனைதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்
கோவில்பட்டியில் திமுக நகர மாணவரணி துனையமைப்பாளர் மயில்கர்ணன் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கள்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
கோவில்பட்டி திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி ,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் p. கீதா ஜீவன்MLA அவர்களின் ஆலோசனைபடியும் கோவில்பட்டி நகர மாணவர் அணி துணை அமைப்பாளர் G.மயில் கர்ணன் சார்பில், குட்டியானைஆட்டோ சரவணன், கனகராஜ், கோபால், மாரியப்பன், மற்றும் தி மு க நிர்வாகிகள் சார்பாக கொரோன பாதிப்பில் ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து 40நாளாக இன்று வரை கோவில்பட்டியில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது (ஒருங்கிணைப்பாளர் :செல்வரத்தினம் -மயில் கர்ணன் கோவில்பட்டி நகர தி மு க துணை செயலாளர் ),மேலும் கோவில்பட்டியில் தங்கியிருக்கும் வடஇந்திய தொழிலாளர்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google