இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

கோவில்பட்டி நகரபாஜக பாலா தலைமையில் பசியால் வாடும் மக்களுக்கு இரவு உணவு வழங்கள்? சசிகலா புஷ்பாMP துவக்கி வைப்பு?

advertisement by google

advertisement by google

கோவில்பட்டி நகர பாஜக சார்பில் இரவிலும் உணவு கொடுக்க ஏற்பாடுசெய்யபட்டது. இன்று இரவு உணவு கொடுத்து திருமதி #சசிகலா புஷ்பா M.P அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

advertisement by google
  1. 3. 2020. இன்று நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜீ அவர்களின் வேண்டுகோளை ஏற்று நமது தேசிய தலைவர் திருJ. P. நட்டாஜீ அவர்களின் அறிவுரையின் படி நமது மாநில தலைவர் அண்ணன்
    திரு Dr L.முருகன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நமது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பாசமிகு அண்ணன் திரு P.ராமமூர்த்தி அவர்களின் வழி காட்டுதல்லின் கோவில்பட்டி நகர பாஜக சார்பில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வயதான நபர்கள் மொத்தம் 50 நபர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. இதில் பாசமிகு அக்கா திருமதி சிகலா புஷ்பா MP மேடம் அவர்கள் கலந்து கொண்டு இரவு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சி நகர தலைவர் #பாலா தலைமையில், மாவட்ட பொருளாளர் பாசமிகு அண்ணன் #வெங்கடேஷ் #சென்னகேசவன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. தாயகபணியில்,

M.பாலா,
நகர தலைவர்,
பாரதிய ஜனதா கட்சி,
கோவில்பட்டி,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button