இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பழங்குடியின மாணவரை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனின் நடவடிக்கை அத்துமீறும் செயல் – மு.க.ஸ்டாலின் கண்டனம்

advertisement by google

“பழங்குடியின மாணவரை அவமதித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் நடவடிக்கை – அரசியல் சாசன உறுதிமொழியை அத்துமீறும் போக்கின் உச்சக்கட்டம்”

advertisement by google
  • கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம்.

செய்தியாளர்: முதுமலையில் பழங்குடி மாணவரை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலணிகளை கழற்றிவிடச் சொல்கிறாரே…

advertisement by google

கழகத் தலைவர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருகிறேன். அமைச்சர் ஜெயக்குமார், இப்படி யாராக இருந்தாலும், அரசியல் சாசனத்தின் படி அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் உச்சக்கட்டமாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் (பழங்குடியின மாணவரை அழைத்து தனது காலணிகளைக் கழற்றச் சொன்னது) இப்படிச் செய்திருக்கிறார். நாட்டுமக்கள் அனைவரும் இதனைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button