இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
திருமணத்திற்கு மறுத்த காதலியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட பேஸ்புக்கில் வெளியிட்ட கடலூர் இளைஞர் கைது?
advertisement by google
கடலூரில் திருமணத்திற்கு மறுத்த காதலியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
advertisement by google
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த கலையரசன், கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி செல்போன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
அதே கடையில் வேலை செய்து வரும் இளம்பெண்ணும் கலையரசனும் 3 ஆண்டுகளாக காதலித்தனர். இதற்கிடையே அப்பெண்ணிற்கு அவரது பெற்றோர் வேறொருவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்ததால், கலையரசனுடனான தொடர்பை பெண் கைவிட்டார்.
ஆத்திரம் அடைந்த கலையரசன் காதலியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளிட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் அடிப்படையில் கலையரசனை போலீசார் கைது செய்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google