இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
தன்மீதான பாலியல் புகார்கள் எடுபடாது -நித்யானந்தா
advertisement by google
advertisement by google
✍? தன் மீதான பாலியல் புகார்கள் எடுபடாது நித்யானந்தா…
advertisement by google
தன் மீதான பாலியல் புகார்கள் எடுபடாமல் போய்விடும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
advertisement by google
கடத்தல், பாலியல் வழக்குகளில் நித்தியானந்தாவை ஒருபுறம் போலீசார் தேடும் நிலையில் மறுபுறம் அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
advertisement by google
அவர் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் பாலியல் வழக்கில் தன்னை கைது செய்த போலீசார், அதன் பிறகே புகார் தருபவர்களை கூவி கூவி தேடியதாக கூறியுள்ளார்.
advertisement by google
2002-ம் ஆண்டு முதல் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் வீடியோ பதிவாக உள்ளதாகவும், எனவே புகார் கொடுப்பவர்கள் 2002-க்கு முன் நிகழ்ந்த குற்றம் என புகார் கொடுங்கள் என்றும் கூறியுள்ளார். நெத்தியடி என்பது போல் நித்தியடி என்ற ‘டிரண்டு’ உருவாகி உள்ளதாகவும் நித்தியானந்தா தெரிவித்தார்.
advertisement by google
advertisement by google