விருதுநகரில் கோகுலம் கார்டன் குடும்பத்தின் சார்பாக15000பேருக்கு அண்ணதானம்4000 குடும்பத்திற்கு நலத்திட்டம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கொடைவிழா?
விருதுநகரில் 15000பேருக்கு அண்ண தானமும் 4000குடும்பத்திற்கு நலத்திட்ட உதவி மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கும்விழா மாபெரும் விழாவாக கோலாகலமாக நடைபெற்றது. .அன்பான மக்கள் வெள்ளத்தில் கோகுலம் கார்டன் நிறுவணம் நலத்திட்ட உதவிகளை செய்தனர்.
அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புகு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்
துணைஒருங்கிணைப்பாளர்* ,
மாண்புமிகு தமிழகமுதல்வர் ஐயா எடப்பாடிபழனிச்சாமி அவர்களின்
வழிகாட்டுதல்படியும்,
விருதுநகர் மாவட்டம்
கழக செயலாளரும் விருதுநகர் மாவட்டம்
*கழக காவலர் மாண்புமிகு*
மரியாதைக்குரிய
பால்வளத்துறை அமைச்சர்
அண்ணன் ராஜேந்திர
பாலாஜி அவர்களின்
ஆணைக்கிணங்க
28 – 11 – 2019 ஆகிய இன்று
விருதுநகரில்கோகுலம்*
குடும்பத்தின்
தலைவர்&தலைவி
தங்கராஜ் & திருமதி மாலா)
திருமணநாளை முன்னிட்டு
மீண்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மக்கள் நலத்திட்டங்கள் 10வார்டுகளுக்கு
வழங்கப்பட்டது,அதாவது 15,000பேருக்கு அன்னதானமும் ,4,000 குடுபங்களுக்கு நலத்திட்டங்கள்மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஏற்கனவே கோகுலம் குடும்பத்தின் சார்பாக அக்டோபர் மாதம்
கோவை ,விருதுநகர் ,தமிழகபுகழ் ,கோகுலம்கார்டனின் தலைவர் கோகுலம்M.தங்கராஜ் T.மாலாதங்கராஜ் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு 3000 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம் வழங்குதல் மற்றும் 10000பேருக்கு அண்ணாதானம் வழங்கும் விழா 28.10.2019 ஆகியை விருதுநகரிலுள்ள சரஸ்வதி மஹாலில் கோலாகலமாக சிறப்பாக நடைபெற்றன.விருதுநகரிலுள்ள ஏழை எளிய மக்கள் நலத்திட்டங்களை பெற்று வாழ்த்தி சென்றனர் .ஏற்கனவே பல நலத்திட்டங்கள் கோகுலம் கார்டன் சார்பாக பல வருடங்களாக இதேபோன்று வழங்கியுள்ளனர் .விருதுநகரிலுள்ள கிராமத்திற்கு கோகுலம் கார்டன் சார்பாக பாலமும் கட்டிகொடுத்துள்ளனர்.மேலும் கோகுலம் கார்டன் சார்பாக பின்தங்கிய மாணவர்களுக்கு பள்ளிகூடமும் கட்டிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .தமிழகத்திலும் ,கேரளாவிலும், புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு நேரடியாக கோகுலம் கார்டன் பணியாளர்களுடன் சென்று நலத்திட்டத்திட்டங்கள் வெற்றிகரமாக செய்து , அணைவரின் பாராட்டுகளை பெற்று சேவை செய்து வருகின்றனர், சேவை பணி சிறக்க வாழ்த்துக்கள்.