t

கணவனை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்றுவிட்டு வாகன விபத்து என்று கூறிய மனைவி கைது?

advertisement by google

♦கணவனை உருட்டுக் ககைது 7ட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு வாகன விபத்தில் உயிரிழந்ததாக கூறிய மனைவி கைது

advertisement by google

?திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவனை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு, வாகன விபத்தில் உயிரிழந்ததாக கூறியதாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.

advertisement by google

?மீனாட்சி நகரை சேர்ந்த வெங்கடேசன் கடந்த 17ம் தேதி தலையில் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

advertisement by google

?முதலில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதாக மனைவி அளித்த தகவலின்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் வந்த பிரேத பரிசோதனை முடிவில் வெங்கடேசன் தலையில் பலமாக அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

advertisement by google

?இதையடுத்து, அவரது மனைவி உமாதேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சம்பவத்தன்று வெங்கடேசன் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதால் உருட்டுக்கட்டையை எடுத்து அவரது தலையில் தாக்கியதாக உமாதேவி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button