தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்?

advertisement by google

advertisement by google

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக உரிய விளக்கம் தேவை

advertisement by google

என்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

advertisement by google

தனது மகள் பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக,

advertisement by google

தமிழக டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார் அளித்த அவர்

advertisement by google

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

advertisement by google

தனது மகள் தைரியமானவள் என்று கூறிய அவர்,

advertisement by google

கடும் நெருக்கடி காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்

தொடர்ந்து பேசிய அவர்,

தனது மகளின் சடலத்தை பார்க்கும் போது அது தற்கொலையாக தெரியவில்லை என்று கூறினார்

.
இந்த விவகாரம் தொடர்பாக புகார் மனுவை பெற்றுக் கொண்ட தமிழக டிஜிபி திரிபாதி

உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாக அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

advertisement by google

Related Articles

Back to top button