இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவு..! பொருளாதாரத்தை புரட்டிப்போட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை!
advertisement by google
கருப்பு பணம், ஊழல் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதியன்று திடீரென அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. மேலும், தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து விட்டு புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்களை பெற்று கொள்ளலாம் என அறிவித்தது. புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுக்களை திடீரென செல்லாது என அறிவித்ததால் மக்கள் சிரமப்பட்டனர். இருப்பினும், நாட்டின் நலன் கருதி சிரமத்தை மக்கள் தாங்கி கொண்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google