இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

குழந்தை சுஜித் விழுந்த ஆழ் துளைகிணறுகாப்பாற்ற தோண்டப்பட்ட குழி மூடப்படுகிறது

advertisement by google

குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு மற்றும் அவனை காப்பாற்ற தோண்டப்பட்ட குழி கான்கிரீட் மூலம் மூடப்பட்டு வருகிறது

advertisement by google

ஆழ்துளை கிணறு மூடல்

advertisement by google

சுஜித் விழுந்து உயிரிழந்த ஆழ்துளை கிணறு, கான்கிரீட் கலவை கொண்டு உடனடியாக மூடப்பட்டது.

advertisement by google

ஆழ்துளை கிணறுகள் மூடப்படும்

advertisement by google

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தை சுஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. சிறப்பு கருவிகள் மூலம் அவனது உடல் வெளியே எடுக்கப்பட்டது. சுஜித் எப்போது உயிரிழந்தான் என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும். இங்கிருக்கும் இரண்டு ஆழ்துளை கிணறுகளும் சிமெண்ட் கான்கிரீட் கொண்டு மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button