இந்தியாதொழில்நுட்பம்

ஜம்மூகாஷ்மீரில்30லட்சம் சந்தாதாரர்களை இழந்த ஏர்டெல்?

advertisement by google

advertisement by google

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும், சுமார் 30 லட்சம் சந்தாதாரர்களை பார்தி ஏர்டெல் நிறுவனம் இழந்திருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது

advertisement by google

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவு அதிரடியாக நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது

advertisement by google

அப்போது, காஷ்மீரில், தொலைத்தொடர்பு சேவைகள், இணைய சேவைகள் முடக்கப்பட்டு, முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.இவ்வாறான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் சந்தாதரர்களை, பார்தி ஏர்டெல் நிறுவனம் இழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நிகழ் நிதியாண்டின், செப்டம்பர் மாதத்தோடு முடிந்த இரண்டாவது காலாண்டு அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button