நாட்டில் ஆளுநர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது – சத்யபால் மாலிக்.
advertisement by google
நாட்டில் ஆளுநர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
advertisement by google
ரியாசி மாவட்டம் (Reasi) கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணதேவி பல்கலைக்கழகத்தில் 7ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
advertisement by google
இதில் பேசிய சத்யபால் மாலிக், பத்திரிகையாளர் சந்திப்பை கூட தம்மால் நடத்த முடியவில்லை என்றும், மனதில் இருப்பதை தன்னால் பேச முடிவதில்லை என்றும் கூறினார்.
advertisement by google
நாட்டில் உள்ள வசதிபடைத்த மக்களில் ஒரு பிரிவினர் அழுகிய உருளைகிழங்கு போன்றவர்கள் என்று விமர்சித்த அவர், அத்தகைய மக்கள், யாருக்கும் உதவி செய்வதில்லை என்றும், நாட்டின் கல்வி அமைப்பை மேம்படுத்த உதவ முன்வருவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
advertisement by google
advertisement by google
advertisement by google