கல்வி

*என் உயிர் தமிழினமே* *29 – 9 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 31 ; வெகுளாமை ;* *குறள் ; 306 ;* *சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்* *ஏமப் புனையச் சுடும்* . *விளக்க உரை ;* தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லுஞ் சினமென்னும் நெருப்பானது , சினங் கொண்டவர்க்குச் சுற்றத்தாராய் நின்று அவரைத் துன்பக் கடலின்று பாதுகாக்கும் தெப்பம் போன்றவரையும் அவரிடமிருந்து விலக்கிவிடும் , *அதாவது சினம் என்னும் நெருப்பு* *தன்னைச் சேர்ந்தவரையும்* *கொல்லும்* , *எப்பொழுதும் அவனுக்கு* *துணையாக நின்று* *சோதனையான காலங்களில்* *பாதுகாக்கும் தெய்வம்* *போன்றவரையும்* *அவனிடமிருந்து பிரித்துவிடும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

29 – 9 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 31 ; வெகுளாமை ;

advertisement by google

குறள் ; 306 ;

advertisement by google

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

advertisement by google

ஏமப் புனையச் சுடும் .

advertisement by google

விளக்க உரை ;

தன்னைச் சேர்ந்தாரைக்
கொல்லுஞ் சினமென்னும்
நெருப்பானது , சினங்
கொண்டவர்க்குச்
சுற்றத்தாராய் நின்று அவரைத்
துன்பக் கடலின்று பாதுகாக்கும்
தெப்பம் போன்றவரையும்
அவரிடமிருந்து விலக்கிவிடும் ,

அதாவது சினம் என்னும் நெருப்பு
தன்னைச் சேர்ந்தவரையும்
கொல்லும் ,
எப்பொழுதும் அவனுக்கு
துணையாக நின்று
சோதனையான காலங்களில்
பாதுகாக்கும் தெய்வம்
போன்றவரையும்
அவனிடமிருந்து பிரித்துவிடும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button