கிரைம்

கயத்தாறில் தூங்கி கொண்டிருந்தஇறைச்சி கடைக்காரரை, வெட்டிய 3 பேர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

கயத்தாறு:

advertisement by google

கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாட்டு இறைச்சிக்கடை நடத்தி வருபவர், மணி என்பவர் மகன் ரஞ்சித் (வயது 40). இவர் நேற்று அவரது கடையில் மாலை 4 மணி அளவில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

advertisement by google

அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் வந்து ரஞ்சித்தை அரிவாளால் கழுத்தில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் லலிதா ஓடி வந்து கூச்சலிட்டார். இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

advertisement by google

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ரஞ்சித்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button