உலக செய்திகள்
மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ,ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை…!4பேரின் சொத்துக்கள் மற்றும் நிதி செயல்பாடுகள் முடக்கம், கனடா அதிரடி நடவடிக்கை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
advertisement by google
இலங்கை,
advertisement by google
இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றாா்.
advertisement by google
இந்த நிலையில், இலங்கை முன்னாள் அதிபர்களான கோத்தபய, மகிந்த ராஜபக்சே உள்பட 4 பேர் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும் கனடாவில் உள்ள 4 பேரின் சொத்துக்கள் மற்றும் நிதி செயல்பாடுகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளது.
advertisement by google
விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் கனடா நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google