இந்தியா

தொங்கு பால விபத்தில் என் குடும்பத்தினர் 12 பேரை இழந்துவிட்டேன்: பா.ஜ.க. எம்.பி. கண்ணீர்✍️தொங்கு பாலம் விபத்து: பலியானோருக்கு ராகுல்காந்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

ஆமதாபாத் குஜராத்தில் மோர்பி நகரத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்து நேரிட்ட கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது.100-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த துயர சம்பவத்தில் ராஜ்கோட் தொகுதி பா.ஜ.க. எம்.பி. மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் குடும்ப உறுப்பினர்கள் 12 பேர் பலியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

advertisement by google

ஐதராபாத்,

advertisement by google

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது 54-வது நாள் பாதயாத்திரையை மேற்கொண்டார். தெலுங்கானா மாநிலம் சாத்நகரில் இருந்து அவரும், இதர காங்கிரசாரும் நடக்கத் தொடங்கினர்.

advertisement by google

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் என்பதால், அவரது உருவப்படத்துக்கு ராகுல்காந்தியும், மற்றவர்களும் அஞ்சலி செலுத்தினர். சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் என்பதால், அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

advertisement by google

பின்னர், குஜராத் மாநிலத்தில் தொங்கு பால விபத்தில் பலியானோருக்கு ராகுல்காந்தி உள்ளிட்டோர் 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button