இந்தியாஇன்றைய சிந்தனைதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

கோவில்பட்டியில் திமுக நகர துனைச்செயலளார் செல்வரத்தினம்,நகர மாணவரனி துனைஅமைப்பாளர் G.மயில்கர்ணன் ஏற்பாட்டில் 60 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

திமுக தலைவர் தளபதி மு. க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களின் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் p. கீதா ஜீவன்MLA அவர்களின் ஆலோசனைபடியும் கோவில்பட்டி நகர துனைசெயலாளர் செல்வரத்தினம்,நகர மாணவரணி துணை அமைப்பாளர் G.மயில் கர்ணன் ஏற்ப்பாட்டில் சுமார் 60 குடும்பங்ளுக்கு அரிசி பருப்பு மளிகை கொரோனா நிவாரணபொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டது. தி மு க நிர்வாகிகள் கனகராஜ் மாரிப்பன் கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button