இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
அமமுக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு டிடிவி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்?
advertisement by google
அமமுக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
advertisement by google
சட்டமன்றத் தேர்தலில் பதிவு பெற்ற கட்சியாக ஒரே சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறோம். அதற்கு முன்னோட்டமாக குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் வாகை சூடும் வகையில் நம்முடைய பணிகள் அமையவிருக்கின்றன.
advertisement by google
நம்முடைய லட்சிய பயணத்தில் ஏதேனும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்தான் நம் சின்னம்மா பற்றி அக்கறையோடு பேசுவதைப் போல துரோக கூட்டம் நடிக்கிறது. சிஏஏ விவகாரத்தில் மத அடிப்படையில் மக்களை அணுகுவதை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு தீங்கிழைக்கும் துரோகிகளை ஒருசேர வீழ்த்திடுவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google