தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அலைகழிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள்✍️ மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலைகழிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா??
லூர்தம்மாள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் இரத்த பரிசோதனை செய்ய சென்றால் அதற்கு தேவையான குளுக்கோஸ் இருப்பு இல்லை என தெரிவிக்கின்றனர்.சம்பந்தப்பட்டஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவரின் அலட்சியத்தால் வெயிலுக்குள் கர்ப்பிணி பெண்களும்,முதியவர்களும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து தட்டுப்பாடின்றி அனைத்து மருந்துகளும் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்..

advertisement by google

சமூக நலனில்
அ.செல்வகுமார்.
சமூக-ஆர்வலர்.
மாநகர்-மாவட்ட செயலாளர்-NPRF.
தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்.
தூத்துக்குடி.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button