கோவில்பட்டி SSDM கல்லூரியில் மாபெரும் கருத்தரங்கம் , இளமையில் கல் கனவுகள் மெய்படும் என்ற தலைப்பில் நடைபெற்றது
கோவில்பட்டி SSDM கல்லூரியில் இளமையில்கல் கனவுகள் மெய்படும் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் 25.9.2019அன்று நடைபெற்றது.இவ்விழாவில் இயற்பியல்துறை முதலாம் ஆண்டு மாணவி கெளசல்யா வரவேற்புரை வழங்கினார், கல்லூரி முதல்வர் MajDr.R.சிவசுப்ரமணியம் அவர்கள் தலைமைவகித்தார் ,விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவர் சங்க துணை செயலாளர் T .சரவணசெல்வன் சிறப்புரையாற்றினார்,அவர் தனது உரையில் ஜெயகாந்தன் நாவலைப்பற்றி கூறி மாணவபருவம் சிறந்தபருவம் அதாவது அறம் ,பொருள் இன்பம், என்ற வழியில் நின்று, மானவர்கள் இளமையில் அறம் சார்ந்து வளரவேண்டும் என்று கூறினார் .மாணவ, மாணவிகள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பலநல்ல கருத்துகளை அறிந்துகொண்டார்கள் .இறுதியாக M. முருக லட்சுமி இயற்பியல் துறை மாணவி நன்றியுரை கூறி , கருத்தரங்கு இனிதே நிறைவு பெற்றது.??? winmeennews.com பாருங்க படிங்க???????