காலைவிரிவானசெய்திகள் (24.9.2019) தமிழகம்இந்தியாஉலகம்
????விண்மீண்நியூஸ்???? தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியெல்லாம் எங்கே செல்கிறது: உயர்நீதிமன்றம் கேள்வி
?% சென்னை: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியெல்லாம் எங்கே செல்கிறது என்று செவிலியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பணி நிரந்தரப்படுத்தக் கோரி தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
காட்டாற்று வெள்ளம்
கோவை, ஆழியாறு குரங்கு அருவியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
live பெங்களூருவில் மோசமான வானிலை காரணமாக 4 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன
மோசமான வானிலையால் பெங்களூருவில் இருந்து சென்னை வந்து செல்லும் 5 விமானங்கள் தாமதம்
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ?% சர்வதேச பதற்றம் ஏற்படாவிட்டால் பெட்ரோல் விலை குறையும் – தர்மேந்திர பிரதான்
〓⭕〓 ?% N҈ e҈ w҈ s҈ 〓⭕〓
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2:
நேரலை செய்திகள்
திருப்பூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை; மண்ணரை, ஆண்டிப்பாளையம், வெடத்தலாங்காடு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி.
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ?% இரட்டை தண்டவாளம் வழிப்பாதை வழக்கு: மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரை கிளை நோட்டீஸ்
?% மதுரை: மதுரை – தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் வழிப்பாதை அமைக்கும் பணியில் சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்கள் மணல் அள்ளுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
தமிழகம் முழுக்க நாளை நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
பவாரியா கொள்ளையர்கள் மீண்டும் சென்னையில் நடமாட்டமா ? கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம்
நங்கநல்லூரில் 120 சவரன் நகைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை 5 மணி நேரத்தில் அடையாளத்தை கண்டுபிடிக்க சி சி டிவி காட்சிகள் உதவியதாக தெரிவித்த பிரேம் ஆனந்த்
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
ராணுவம் புது முயற்சி
சிக்கிம் மாநில இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ராணுவம் சைக்கிள் பேரணியை துவங்கியுள்ளது
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
டெங்கு காய்ச்சல் காரணமாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி மகாலட்சுமி உயிரிழப்பு
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
கப்பலூர் சுங்கச்சாவடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திகேயனுக்கு பதில் அவரது தந்தை சட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி
கார்த்திகேயன் சிறையில் உள்ளதால், அவருக்கு பதில் அவரது தந்தை கலந்தாய்வில் பங்கேற்க #HighCourt மதுரை கிளை அனுமதி.
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
இடைத்தேர்தலில் பாஜக சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவது குறித்து கட்சி தலைமை விரைவில் முடிவெடுக்கும்
பொன்.ராதாகிருஷ்ணன்
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க, சிவசேனா கூட்டணி நாளை இறுதியாகிறது,பா.ஜ.க 150 -155 இடங்கள், சிவசேனா 120 இடங்கள் என தொகுதி பங்கீடு…?
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
தமிழர்களின் தொன்மை குறித்த கீழடி ஆய்வு முடிவுகளை கேள்விக்குள்ளாக்குவது தவறானது; இந்திய நாகரிகத்தின் முன்னோடி தமிழகம்” – கனிமொழி
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
ஐ.நா சபையில் பிரதமர்
பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா சபையின் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்கிறதா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வரும் 26-க்குள் பதிலளிக்க சென்னை #HighCourt உத்தரவு
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: தூத்துக்குடி மாவட்டத்தில்144 தடை உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையில் வெங்கடேஷ் பண்ணையாரின் 16 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 25.09.19 மாலை 6 மணி முதல் 27.09.19 காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை : ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: தஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா?
திரிபுரா நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட, நீதிபதி அகில் குரேஷி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் அகில் குரேஷியை, மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் கடந்த மே மாதம் பரிந்துரை செய்தது. இதனை ஏற்க மறுத்த மத்திய சட்டத்துறை அமைச்சகம், வேறு நபரை பரிந்துரைக்குமாறு கூறியது. அமைச்சகத்தின் கடிதங்களை ஆய்வு செய்த கொலிஜியம், நீதிபதி அகில் குரேஷியை திரிபுரா மாநில நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில் குரேஷி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியும், இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஏற்றுக்கொண்டார்.
. ❈•┈•❀ ?❈ɢᴜʟғ ɴᴇᴡs❀•┈•❈
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி ஓடமாட்டேன்
டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் மனு
புதுடெல்லி,செப்.23–
ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:–-
எம்.பி., பொறுப்புமிக்க குடிமகனாகிய நான், ஜாமீன் கிடைத்தால் எங்கும் செல்ல மாட்டேன். ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு. எனது குடும்பம் பல ஆண்டுகளாக, பாரம்பரியமாக வசித்து வருகிறது. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 20 ஆம் தேதி சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
. ❈•┈•❀ ?❈ɢᴜʟғ ɴᴇᴡs❀•┈•❈
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி தலைவராக
ஆர்.இளங்கோவன் தேர்வு
சென்னை, செப்.23-
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவராக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் துணைத்தலைவராக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் எஸ்.ஆசைமணி தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களால் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தகவலை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் பா.பாலமுருகன் வெளியிட்டுள்ளார்.??
. ❈•┈•❀ ?❈ɢᴜʟғ ɴᴇᴡs❀•┈•❈
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது; இனி செயல்பட வேண்டும்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டுன்
ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்திற்கான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ?% குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ?% அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை , பரிசீலனையில் உள்ளது
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: Update
?% உண்மையான அரசியல் கருத்துக்களை நடிகர் விஜய் கூறினால் யாருக்கும் வருத்தம் கிடையாது , சந்தோசம்தான்
?% உண்மையான கருத்தை கூற வில்லை எனில் விஜய்க்கு அவருடைய மனசாட்சியே குத்தும்
?% நடிகர் விஜய் இந்தியாவின் குடிமகன் , அவர் அரசியல் கருத்தை கூறக்கூடாது என யாரும் சொல்ல முடியாது
?% கீழடியில் தமிழர்களின் பெருமை பாதிக்காத வகையில் மத்திய அரசு செயல்படும்
பொன்.ராதாகிருஷ்ணன்
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: ?? BREAKING NEWS ?? ════════════════════
?% செப்டம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதி நடக்கவிருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு
?% வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
══════════════════
༺༻?% N҉ e҉ w҉ s҉ ༺༻
══════════════════
[9/24, 7:42 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
இந்த வருடம் இந்திய சுதந்திர தினத்தன்று ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்காக மக்களை அழைத்துள்ளோம்; இது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை உலகளவிற்கு கொண்டு செல்லும்” – ஐ.நா பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி