t
கோவில்பட்டியில் இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை வெட்டி கொலை செய்த மனைவி – போலீசார் விசாரணை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
கோவில்பட்டியில் கணவனை வெட்டி கொலை செய்த மனைவி – போலீசார் விசாரணை
advertisement by google
கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்த ஆதிலிங்கம் என்பவரது மகன் பிரபு (38). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த பிரபுவை இன்று அதிகாலை அவரது மனைவி உமாமகேஷ்வரி வெட்டி படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது உமாமகேஷ்வரியை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றர். 2வது திருமணம் செய்ய முயன்றதால் கணவனை மனைவி வெட்டி கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google