t
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம்: மேடவாக்கம் மின்வாரிய செயற்பொறியாளரை பொறி வைத்து கைது செய்த அதிகாரிகள்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம்: மேடவாக்கம் மின்வாரிய செயற்பொறியாளரை பொறி வைத்து கைது செய்த அதிகாரிகள்!
advertisement by google
புதிதாகக் கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சென்னை மேடவாக்கம் மின்வாரிய செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
advertisement by google
பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க, மேடவாக்கம் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேஷ் 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
advertisement by google
அதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையை நாடிய சுப்பிரமணி, அவர்கள் கொடுத்த யோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை செயற்பொறியாளர் ரமேஷிடம் கொடுத்துள்ளார். மறைந்திருந்த அதிகாரிகள் ரமேஷையும் அவரது உதவியாளர் சீனிவாசனையும் கைது செய்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google