இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகர் சட்டமன்றத்தில் எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று(17.01.2021) ஆயிரக்கணக்கான அஇஅதிமுக நிர்வாகிகள் முன்னிலையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ,மாபெரும் அன்னதான விழாவை விருதுநகர் மேற்குகழக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கோகுலம்.M. தங்கராஜ் அவர்களின் சொந்த செலவில் சார்பில் வழங்கப்பட்டது✍️விருதுநகர் சட்டமன்றம் முழுவதும்6 பூத்களின் மூலம் 5000 பேர்களுக்கு அதிகமான பொதுமக்களுக்கு பிரியாணி , லட்டுகளை கோகுலம்தங்கராஜ் அவர்கள் வழங்கினார்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகரில் எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று மாபெரும் அன்னதான விழா , அனைவருக்கும் பிரியாணி ,லட்டு , கேசரி விருதுநகர் மேற்குகழக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கோகுலம்.M. தங்கராஜ் அவர்களின் சொந்த செலவில் சார்பில் வழங்கப்பட்டது.விருதுநகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கோகுலம் M.தங்கராஜ் அவர்களின் சொந்த செலவில் விருதுநகர் சட்டமன்றம் முழுவதும் 6 பூத்களின் மூலம் 5000 பேர்களுக்கு அதிகமான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எம்ஜிஆரின் திருவுருவசிலைக்கும் ,படத்திற்கும், மாலை அணிவித்துவிட்டு கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் அன்னதானம் வழங்கினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button