இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – தமிழக அரசு✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – தமிழக அரசு!
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து நடவடிக்கை.
அனைத்து நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை.
கொரோனா நோய் தொற்று பரிசோதனை கட்டாயம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.
கொரோனா பரிசோதனைக்கு பின்னர் விமான பயணிகள் 7 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள்.
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதி.
கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் கூட வெளிநாட்டு பயணிகள் தனிமை படுத்தப்படுவார்கள்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் நேரடியாக சென்னை விமான நிலையத்திற்கு சென்று ஆய்வு.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.
- தமிழக அரசு