அருப்புக்கோட்டை அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் 2 விவசாயிகள் படுகாயம்
advertisement by google
அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி நாகலூரில் காட்டுப்பன்றி தாக்கியதில் 2 விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
advertisement by google
காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்த விவசாயிகள் ராஜ்குமார், முத்துப்பாண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google