விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 60வது நலத்திட்டம், விருதுநகரின் 34 வார்டு அணைத்து குடும்பங்களுக்கு வழங்கி அஇஅதிமுக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம்M. தங்கராஜ் அவர்கள் வழங்கி வெற்றி சரீத்திரம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பிரமுகரும் கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ் MD அவர்களின் 60வது நலத்திட்டம் விருதுநகர் சட்டமன்ற தொகுதி விருதுநகர் 34 வார்டு அணைத்து குடும்பங்களுக்கு வழங்கள்.இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருள் ஆற்றல் நிறைந்த ஆசியிடனும் அஇஅதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆசியுடனும்
கழக
ஒருங்கிணைப்பாளர் தாயின் தலைமகன் தமிழக துணை முதல்வர்மாண்புமிகு
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்ஆசியுடனும்
விருதுநகர் மாவட்ட கழககாவலர் மாவட்ட பொறுப்பாளர் ,
பால்மனம் கொண்ட மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்?
1.விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சட்டமன்றம் விருதுநகர் 34 வார்டு பெருமக்களின் அனைத்து குடும்பங்களுக்கும் 05.09.2020 அன்று சனிக்கிழமை,கொடைவள்ளல் வாழும் வள்ளுவர் ஏழைகளின் உயிர்நாடி
*கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகளை இன்முகத்துடன் வாரி வழங்கினார் .விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது ,மீதியுள்ள அணைத்து குடும்பங்களுக்கும் ?சாதி? மதம் ?கட்சி ?பாராது அணைவருக்கும் வழங்கப்படும் என கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.?? விருதுநகர் நகர கழக செயலாளர்கள் , நகர கழக நிர்வாகிகள் பலரும் , ஜோதி மோட்டார்ஸ் உரிமையாளர் பாலமுருகன் அதிமுகஒன்றிய இளைஞரணி தலைவர் ,உதயகுமார் நகர அதிமுக விவசாய அணித் தலைவர் ,கோகுலம் வில்சன் ,சின்னத்திரைபால்பாண்டி, மகேஸ்வரன்,மேலும் கோகுலம் நிறுவணத்தின் பணியாளர் கலந்து கொண்டனர்???விண்மீன்நியூஸ்??Cell?9444433119✍️✍️✍️???