இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகர் சட்டமன்றத்தில் அஇஅதிமுக பிரமுகரும் தொழிலதிபருமான கோகுலம் தங்கராஜ்MD அவர்களின் 55 வது நலத்திட்ட கொடைவிழா?சாதிமதம் கட்சி பாகுபாடு அன்றி அணைத்து குடும்பங்களுக்கும் வழங்கல்?முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

விருதுநகர் சட்டமன்றத்தில் அஇஅதிமுக பிரமுகரும் தொழிலதிபருமான கோகுலம் தங்கராஜ்MD அவர்களின் கொடைவிழா.கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆசியுடனும்

advertisement by google

கழக
ஒருங்கிணைப்பாளர் தாயின் தலைமகன் தமிழக துணை முதல்வர்மாண்புமிகு
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்ஆசியுடனும்

advertisement by google

விருதுநகர் மாவட்ட கழக காவலர் மாவட்ட பொறுப்பாளர் ,
பால் மனம் கொண்ட மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் எங்கள்
அன்பு அண்ணன் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்
கொடைவள்ளல் வாழும் வள்ளுவர் ஏழைகளின் இதய தெய்வம்
*கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகள் 3000 குடும்பங்களுக்கு வாரிவழங்கினார்.
*சிவகாசி ஒன்றியம் விருதுநகர் சட்டமன்ற பகுதிகளில்*
எம் புதுப்பட்டி
பிச்சுபட்டி
எம் மேட்டுப்பட்டி
சொக்கலிங்கபுரம்
காளையார்குறிச்சி
சாணார்பட்டி
தேவர் சாலை
சிலோன் காலனி பாறைப்பட்டி
எரிச்சநத்தம்
ஆகிய பகுதியில்
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு சிவகாசி
ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி தலைமையில்,உதயகுமார். ஆரோக்கியராஜ் ,பாலமுருகன் (மோட்டார்)வில்சன் பால்பாண்டி மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர் பொதுமக்கள் சமூகஇடைவெளியுடன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வாங்கிச் சென்றனர்.

advertisement by google

கொடைவள்ளல் வாழும் வள்ளுவர் ஏழைகளின் இதய தெய்வம்
கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மகிழ்ச்சியான தருணம்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button