விருதுநகர் சட்டமன்ற சுற்றுவட்டார கிராமங்களுக்கு கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ்MD சார்பில் சாதிமதம்இனம் கட்சி பாகுபாடற்ற அஇஅதிமுக கட்சியின் தமிழ்நாடு அரசின் நலத்திட்டவிழா?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
விருதுநகரில் சாதிமதம்இனம்கட்சி பாகுபாடன்றி அஇஅதிமுக கட்சியின் தமிழ்நாடு அரசின் நலத்திட்டவிழா 1.08.2020 அன்று கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ்MD சார்பில்53வது நலத்திட்ட விழா, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு துனை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆலோசனைப்படியும், விருதுநகர்மாவட்ட கழக காவலர் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திரபாலாஜி வழிகாட்டுதல்படி நலத்திட்டம் வழங்கப்பட்டது.
விருதுநகர் சட்டமன்ற சுற்று வட்டார 10 கிராமங்களுக்கு கொரோனா என்னும் கொடிய கொள்ளை நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வேலை வாய்ப்பு இழந்து உணவின்றி தவிக்கும் அணைத்து குடும்ப ரேசன் அட்டைதாரர்களான 3500 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் நேரடியாக சமூக விலகலை கடை பிடித்து வழங்கப்பட்டது , விருதுநகரில் சுமார் 1 லட்சம் பேருக்கும் மேலாக நலத்திட்டம் வழங்கி ,தொழில் அதிபர் கழக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம் M. தங்கராஜ் அவர்கள் வழங்கியுள்ளார். சிவகாசி ஒன்றியம் விருதுநகர் சட்டமன்ற பகுதிகளில்*
சித்தம நாயக்கம்பட்டி.
பிள்ளையார் கோவில்
புதுக்கோட்டை
பர்மா காலனி
செவலூர் முகாம்
செவலூர்
கொத்தநேரி
பாறைப்பட்டி
ஆகிய பகுதியில்
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு சிவகாசி
ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி தலைமையில்,
கொடைவள்ளல் வாழும் வள்ளுவர் ஏழைகளின் இதய தெய்வம்
கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் 1.8.2020.இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய மகிழ்ச்சியான தருணம்?????????????????விண்மீன்நியூஸ்?Cell:9444433119,9444933119???