தூத்துக்குடி மாவட்டத்தில் 38 உதவி ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் – எஸ்பி உத்தரவு ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் 38 உதவி ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் – எஸ்பி உத்தரவு
✍தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்கள் 38 பேர் பணியிடமாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.
✍தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கும்,
✍ தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளர் சங்கர் சிப்காட் காவல் நிலையத்திற்கும்,
✍தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜமணி மத்திய பாகம் காவல் நிலையத்திற்கும்
✍தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ் தாமஸ் குரும்பூர் காவல் நிலையத்திற்கும்
✍புதுக்கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்கும்,
✍முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கும்
✍முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன் ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கும்,
✍தட்டப்பாறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா, தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கும்
✍புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை, எப்போதும்வென்றான் காவல் நிலையத்திற்கும்
✍சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து கணேஷ், புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கும்
✍சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் டி ராஜா சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கும்
✍ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் தருவைகுளம் காவல் நிலையத்திற்கும்
✍ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் சிப்காட் காவல் நிலையத்திற்கும்,
✍ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் ஏரல் காவல் நிலையத்திற்கும்
✍செய்துங்கநல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கும்
✍கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவிஆய்வாளர் இசக்கிராஜா தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கும்
✍கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தர்மராஜ் புதூர் காவல் நிலையத்திற்கும்
✍கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அரிக்கண்ணன் கயத்தார் காவல் நிலையத்திற்கும்
✍கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் முத்துவிஜயன் கோவில்பட்டி கிழக்கு (கிரைம்)க்கும்
✍கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருச்சந்திரவடிவேல் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும்
✍நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலிப் கழுகுமலை காவல் நிலையத்திற்கும்
✍கழுகுமலை உதவி ஆய்வாளர் பாண்டியன் கடம்பூர் காவல் நிலையத்திற்கும்
✍விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் குளத்தூர் காவல் நிலையத்திற்கும்
✍சூரங்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் ஆத்தூர் காவல் நிலையத்திற்கும்
✍எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன்ராஜ் எட்டையபுரம் காவல் நிலையத்திற்கும்
✍குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்லத்துரை காடல்குடி காவல் நிலையத்திற்கும்,
✍திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேரி குலசேகரபட்டினம் காவல்நிலையத்திற்கும்
✍கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அங்குதாய் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்
✍கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,
✍கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பஞ்சவர்ணம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு
✍விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அங்காள ஈஸ்வரி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும்,
✍குரும்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் மெய்ஞானபுரம் காவல் நிலையத்திற்கும்
✍சாத்தான்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கும்
✍காடல்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஐயப்பன் தட்டார்மடம் காவல் நிலையத்திற்கும்,
✍வி ஆர் உதவி ஆய்வாளர் ஜான்சன் ஆத்தூர் காவல் நிலையத்திற்கும்
✍தெர்மல் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் Control Room (OD @ DCRB)க்கும்
✍தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபு முறப்பநாடு காவல் நிலையத்திற்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.